வெள்ளி, 6 ஏப்ரல், 2012
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் 1983 ஆம் ஆண்டு பாவலர் அ.பு. திருமாலனார் அவர்களால் தோற்றுவிக்கபெற்றது. இவ்வியக்கத்திற்கு தமிழ் நெறிக் கழகம் எனும் பெயரைச் சூட்டிய பெருமை முதுபெரும் பாவலர் குறிஞ்சிக்குமரனார் அவர்களையே சாரும்.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)