வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மலேசியத் தமிழ் நெறிக் கழகம் 1983 ஆம் ஆண்டு பாவலர் அ.பு. திருமாலனார் அவர்களால் தோற்றுவிக்கபெற்றது. இவ்வியக்கத்திற்கு தமிழ் நெறிக் கழகம் எனும் பெயரைச் சூட்டிய பெருமை முதுபெரும் பாவலர் குறிஞ்சிக்குமரனார் அவர்களையே சாரும்.